follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Published on

சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்த குற்ல்கள் தொடர்பில் மாத்திரம் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெய நெத்சிறி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...