சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

639

சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்த குற்ல்கள் தொடர்பில் மாத்திரம் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெய நெத்சிறி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here