புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை திறப்பு

369

அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் வடமாகாண பாதையில் புதிதாக புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ரயில் சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அநுராதபுரத்தில் இன்று ஆரம்பித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here