follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2மருந்துகளை பரிசோதிக்க 'பெஞ்ச்மார்க் 4' நவீன ஆய்வுகூட வசதி இலங்கையில்

மருந்துகளை பரிசோதிக்க ‘பெஞ்ச்மார்க் 4’ நவீன ஆய்வுகூட வசதி இலங்கையில்

Published on

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தைக்கு இடம் வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மருந்துகளை பரிசோதிப்பதற்காக ‘பெஞ்ச்மார்க் 4’ எனப்படும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நவீன ஆய்வுகூட வசதிகளை, இலங்கையில் நிறுவுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...