follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP2செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்

செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்

Published on

மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ சார்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் வைபவம் ஒன்றிற்காக பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்ட பின்னர் உபகரணங்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதனால் பாதுகாப்பு விளக்குகள் பொருத்துவதற்கும், ஜெனரேட்டர் விநியோகத்திற்கும் மின்சார சபைக்கு 2,682,246.57 ரூபாய் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது.

ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் மின்கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய பெயரில், எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், அந்த பில்லில் சரியான தகவல்களை வழங்குமாறும் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...