ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தமது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும், பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.