இலங்கைக்கான ஒட்டுமொத்த தினசரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலின் திறன் 9% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
follow the truth
Published on