காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட உணவு விற்பனை வர்த்தகர்களை பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள அட்டை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.