follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2ரயில் சேவைகள் தாமதம்

ரயில் சேவைகள் தாமதம்

Published on

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த “செங்கடகல மெனிக்கே” ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கம்பஹாவின் தரலுவை பிரதான பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹாவின் பெம்முல்ல மற்றும் தரல்வ ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில், சீரமைக்கப்படும் வரை ரயில்கள் தாமதமாகச் செல்ல வாய்ப்புள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...