follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2மனசாட்சியுடன் வேலை செய்யும் பொலிஸாரை எதிர்பார்க்கின்றோம்

மனசாட்சியுடன் வேலை செய்யும் பொலிஸாரை எதிர்பார்க்கின்றோம்

Published on

சகல பொலிஸாரும் மனசாட்சியுடனும் உண்மைத்தன்மையுடனும் வேலை செய்வதையே தான் எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு போதைக்கு எதிராகவும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேலும் பொறுப்போடு செயட்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொல்பிதிகம பொலிஸ் நிலைய கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...