follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுநாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது - விஜித ஹேரத்

நாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது – விஜித ஹேரத்

Published on

நாட்டில் மீண்டுமொரு மத மோதலைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான விதைகளை அரசாங்கம் விதைத்து வருவதாக விஜித ஹேரத் நேற்று (03) குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை நசுக்கி கத்தோலிக்க பௌத்த மோதலை அல்லது பௌத்த-இஸ்லாமிய மோதலை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களைக் குழப்பி சமூகத்தை இனவாத, மதவாதப் பிளவுகளாகப் பிரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், இனவாதப் பொறிகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஹேரத் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்து மீண்டும் ஒரு முரண்பாட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...