follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை

Published on

கல்வி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய குழுக்கள் எவையும் இதுவரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிடுகின்றார்.

தற்போது பெருமளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், ஆனால் கல்வி அமைச்சு அந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...