follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் - அப்பாஸ்

தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் – அப்பாஸ்

Published on

காஸா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல்களினால் இருப்பிடங்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பலஸ்தீன ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடு அரசியல் தீர்வு மட்டுமே உள்ளது என்றும், ஜெருசலமை தலைநகராக கொண்டு பலஸ்தீனியர்களுக்கென தனி நாடு அமைக்கப்பட வேண்டும் என்றும் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் மீண்டும் ஐநா பொதுச்செயலாளரிடம் விளக்கமளித்துள்ளார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...