follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய புதிய செயலி

கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய புதிய செயலி

Published on

இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) அலுவலகம், மக்கள் தங்கள் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த ‘WHOeyes’ இலவச கண் பரிசோதனை செயலியானது கண் பராமரிப்பு சேவை வழங்குநர் இல்லாமலேயே தனிநபர்கள் தங்கள் பார்வையை பரிசோதணை செய்ய உதவுகிறது.

பயன்பாட்டைப் பெற கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது https://qrco.de/beBZ3B என்ற விங்க் வழியாக App Store அல்லது Google Play பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...