தானிஷ் அலி பிணையில் விடுதலை

437

நேற்று (27) கைது செய்யப்பட்ட தானிஷ் அலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை புகையிரத நிலையத்தில் கலவரம் மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here