follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

Published on

ஈராக் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமின் வீட்டின் மீது இன்றையதினம் ட்ரோன் மூலமான தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

குறித்த தாக்குதலின் மூலம் தனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈராக் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, விசாரணைக்கு தனது உதவியை வழங்க முன்வந்துள்ளது.

“இந்த வெளிப்படையான பயங்கரவாத செயல், நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது ஈராக் அரசின் இதயத்தை நோக்கி செலுத்தப்பட்டது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...