தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற நடவடிக்கை

302

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று காலை கையொப்பமிட்டதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here