follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC தடை விதித்தால் பாராளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும்

இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC தடை விதித்தால் பாராளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும்

Published on

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தடை விதித்தால் அதற்கு பாராளுமன்றமே பொறுப்பேற்க நேரிடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...