follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2கடும் மழை - பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

கடும் மழை – பல ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

Published on

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கெசல்கமு ஓயாவின் நீர்மட்டம் நோர்வூட் பிரதேசத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது அதன் பெறுமதி 2.05 மீற்றராக பதிவாகியுள்ளதுடன் அது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மில்லகந்த பிரதேசத்தில் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நில்வலா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து தல்கஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பனடுகம பிரதேசத்தில் இருந்து நில்வலா ஆற்றின் நீர்மட்டம் 5.59 மீற்றராக பதிவாகியுள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பிரதேசத்திலிருந்து 4.88 மீற்றராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...