இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு

421

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார அறிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here