follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP3உயிர்த்த ஞாயிறு இழப்பீடுகள் பற்றிய ஒரு வெளிப்பாடு

உயிர்த்த ஞாயிறு இழப்பீடுகள் பற்றிய ஒரு வெளிப்பாடு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (14) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் தெரிவிக்கையில்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா பணத்தில் 15 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட 75 மில்லியன் ரூபாவில் 1,725,588 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்க உத்தரவிடப்பட்ட 50 மில்லியன் ரூபாவில் 5 மில்லியன் ரூபாவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டிய 75 மில்லியன் ரூபா பணத்தில் 4.1 மில்லியன் ரூபாவும், பொலிஸ் உத்தியோகத்தர் சிசிர மெண்டிஸுக்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் ரூபா தற்போது வைப்பிலிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...