கொழும்பு துறைமுகத்தை அண்மித்து வந்த சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், மீண்டும் களுத்துறையை அண்மித்த கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...