follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி - சமந்தா பவர் சந்திப்பு

ஜனாதிபதி – சமந்தா பவர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா முகவர் நிறுவனத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று(17) மாலைத்தீவு தலைநகர் மாலேயில் நடைபெற்றது.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...