follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஜனாதிபதி - சமந்தா பவர் சந்திப்பு

ஜனாதிபதி – சமந்தா பவர் சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா முகவர் நிறுவனத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று(17) மாலைத்தீவு தலைநகர் மாலேயில் நடைபெற்றது.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...