follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1கண்ணீர் புகைக்கான பணத்தை பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்குங்கள்

கண்ணீர் புகைக்கான பணத்தை பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்குங்கள்

Published on

கண்ணீர் புகைக்குண்டுக்காக செலவிடப்படும் பணத்தை பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத் தேர்தலை இலக்காகக் கொண்டு பல பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறதெனத் தெரிவித்த சரத் பொன்சேகா, தேர்தல் ஒன்று இருப்பதை உணர்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

பொருளாதாரக் கொலையாளிகள் யார் என்றும், இதனால் அவர்கள் இந்த நாட்டில் தேசத் துரோகிகளாக மாறியுள்ளனர் என்றும், எதிர்காலத்தில் ராஜபக்ச என்ன செய்வார் என்பதைப் பார்க்க காத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...