follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் கோரல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் கோரல்

Published on

2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்காக கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான சான்றிதழ்களை இணையவழியில் விண்ணப்பிக்க இன்று (01) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பின் பின்னர் அச்சிடப்பட்ட ஒற்றை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...