follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தொடர ரிஷாட் தீர்மானம்

கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தொடர ரிஷாட் தீர்மானம்

Published on

அநியாயமாகக் கைது செய்து தம்மை சிறையில் அடைத்தமைக்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் TID பணிப்பாளர் உட்பட அவரது சாகாக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...