follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள்

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள்

Published on

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.

ஐந்தாம் வருட புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...