follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள்

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள்

Published on

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு எழுத முடியாத நிலையில் பிள்ளைகளுக்கு வினாத்தாள்கள் கிடைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.

ஐந்தாம் வருட புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...