ரயில் தண்டவாளங்களை விரைவாக சரிசெய்ய விசேட குழு

199

தடம் புரண்ட ரயில் தண்டவாளங்களை விரைவாக சரிசெய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளர் என்.ஜே.இடிபொல தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here