follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2கண்டியில் பதிவான கொவிட் மரணம் குறித்து மருத்துவர்களின் கருத்து

கண்டியில் பதிவான கொவிட் மரணம் குறித்து மருத்துவர்களின் கருத்து

Published on

கண்டி போதனா வைத்தியசாலையில் கொவிட் மரணம் பதிவானதாக செய்திகள் வெளியாகின.

கம்பொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இறப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதாகவும் வைத்தியர் கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும், வைத்தியர்களின் கருத்திற்கமைய இது கொவிட் மரணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...