follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கொழும்பில் 700 மரங்கள் அபாய நிலையில்

கொழும்பில் 700 மரங்கள் அபாய நிலையில்

Published on

கொழும்பு மாநகர சபையின் அறிக்கையின்படி, கொழும்பு நகரில் ஏறத்தாழ 700 மரங்கள் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 மரங்கள் முழுமையாக அகற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 வருடங்களுக்கு போதுமான மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...