follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுமியன்மாரில் உள்ள இலங்கையர்களை விடுவிக்க தலையீடு செய்யுமாறு கோரிக்கை

மியன்மாரில் உள்ள இலங்கையர்களை விடுவிக்க தலையீடு செய்யுமாறு கோரிக்கை

Published on

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யூ. தான் ஸ்வே உடன் முக்கிய தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி. மியன்மாரில் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்டு இலங்கைக்கு வரவழைப்பதற்காக மியன்மார் அரசாங்கத்தின் உதவியையும் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...