வரி இலக்கத்தை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

577

வரி இலக்கங்களைப் பெற்று அல்லது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தெரிவித்துள்ளார்.

“ஜனவரி 1ஆம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அது 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. வருமான ஏற்றத்தாழ்வையே பிரதானமாக இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த வருமானப் பங்கீட்டைப் பார்த்தால் அதிக வருமானம் கொண்ட குழு சுமார் 20%. உள்ளது. அந்த குழுவில், மொத்த வருமானத்தில் 60% அதிகமாக பகிரப்பட்டுள்ளது.”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here