follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP2அரிசி தட்டுப்பாடு பெப்ரவரியில் முடிவுக்கு

அரிசி தட்டுப்பாடு பெப்ரவரியில் முடிவுக்கு

Published on

நாட்டில் நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் எனவும் அந்த இரண்டு வகை அரிசிகளின் பற்றாக்குறையை ஈடுகட்ட அரிசியை இறக்குமதி செய்வது மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் ரத்னா அரிசி நிறுவனத்தின் தலைவர் தமித்ரபால லங்கேஸ்வரா தெரிவித்தார்.

இம்மாதம் 15ஆம் திகதி அறுவடை ஆரம்பமாகி, கீரி சம்பா அரிசி கிடைத்த பின்னர் அதிகளவு அரிசியை சந்தைக்கு வழங்க முடியும் எனவும் நெல் அறுவடை நெருங்கும் போது அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம், நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் மீண்டும் வீதியில் இறங்கலாம் என்றும் அவர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...