follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் போக்குவரத்துக்கு இன்றும் பாதிப்பு

மலையக ரயில் போக்குவரத்துக்கு இன்றும் பாதிப்பு

Published on

கொழும்பு பதுளை மலையாக ரயில் பாதையில் பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து இன்று (10) தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் புகையிரதம் தாமதமாக சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும்...

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...