follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

Published on

வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று போராட்டத்தை ஆரம்பித்தது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

மறந்து போன வரலாற்றை அரசுக்கு நினைவூட்டி ஆட்சியை விரட்டியடித்து விட்டுத்தான் திரும்பிப் பார்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...