follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

Published on

வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று போராட்டத்தை ஆரம்பித்தது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

மறந்து போன வரலாற்றை அரசுக்கு நினைவூட்டி ஆட்சியை விரட்டியடித்து விட்டுத்தான் திரும்பிப் பார்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...