follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு

Published on

வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று போராட்டத்தை ஆரம்பித்தது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

மறந்து போன வரலாற்றை அரசுக்கு நினைவூட்டி ஆட்சியை விரட்டியடித்து விட்டுத்தான் திரும்பிப் பார்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...