follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2கந்தகாடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐவரடங்கிய குழு

கந்தகாடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐவரடங்கிய குழு

Published on

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் ஐவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உரிய விசாரணை மற்றும் பரிந்துரை அடங்கிய அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விசாரணை குழுவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நீதியமைச்சர் நியமித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...