இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீள ஆரம்பிக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
follow the truth
இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீள ஆரம்பிக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.