E-Visa வழங்கும் முறை மார்ச் முதல் ஆரம்பம்

1138

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இ-விசா வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 145 நாடுகளுக்கான விசா வழங்கலை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here