பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

140

அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின்றது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் பாடசாலை விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது.

எனினும், உயர்தர பரீட்சை காலத்தின் போது, விவசாய பாடத்திற்கான வினாத்தாள் .

இதேவேளை, அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here