follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2அதிக உஷ்ணம் - நாட்டில் தோல் நோய் அதிகரிப்பு

அதிக உஷ்ணம் – நாட்டில் தோல் நோய் அதிகரிப்பு

Published on

இந்த நாட்களில் மிகவும் வறண்ட காலநிலை காரணமாக தோல் நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

குழந்தைகளை தினமும் இரண்டு வேளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், தோல் நோய் உள்ள குழந்தைகளை காலை, இரவு என 20 நிமிடம் தண்ணீரில் குளிப்பாட்டினால் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு குளிப்பதற்கு வாய்ப்பு அனுமதிக்க வேண்டும் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...