follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்றைய (15) தினம் அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், அதனைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். கடன் பெறுவது குறித்து இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...