follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2இராஜினாமா செய்த ஹஜ் குழு தலைவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்

இராஜினாமா செய்த ஹஜ் குழு தலைவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்

Published on

2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் வைத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இசட். ஏ. எம் பைசல், மில்ஃபர் கஃபூர், இஃபாஸ் நபுஹான், முஹம்மது ஹனீபா இஷாக் மற்றும் நிஃப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அன்சார், இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமான் மலேசியா மற்றும் எகிப்து ஆகியநாடுகளின் தூதுவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...