follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இராஜினாமா செய்த ஹஜ் குழு தலைவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்

இராஜினாமா செய்த ஹஜ் குழு தலைவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்

Published on

2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் வைத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இசட். ஏ. எம் பைசல், மில்ஃபர் கஃபூர், இஃபாஸ் நபுஹான், முஹம்மது ஹனீபா இஷாக் மற்றும் நிஃப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அன்சார், இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமான் மலேசியா மற்றும் எகிப்து ஆகியநாடுகளின் தூதுவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...