புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.