follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஇலங்கையிலும் 'ஜெய்பீம்' : இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

இலங்கையிலும் ‘ஜெய்பீம்’ : இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Published on

பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 38 வயதான இளைஞர் ஒருவர் பனாமுர பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம், சிறைக்கூடத்திற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் தற்காலிகமோக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...