follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1"தேஷபந்துவின் நியமனத்துக்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்கவில்லை"

“தேஷபந்துவின் நியமனத்துக்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்கவில்லை”

Published on

புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியிருந்ததோடு, CC உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பதில் இருந்து விலகினர். முடிவெடுக்க குறைந்தது ஐந்து வாக்குகள் தேவை. இரண்டாவது முறையாக அரசியல் சாசனம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...