follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2“தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய

“தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” – நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...