follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP2நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

Published on

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மலையாகம் மற்றும் வடக்கு புகையிரத சேவைகளில் விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து காங்கசந்துறை வரை காலை 6.00 மணிக்கு, மேலும் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

● மார்ச் 8 – காலை 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 10 – காலை 7.45 பதுளை – கொழும்பு கோட்டை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – இரவு 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – மாலை 5.20 பதுளை – கொழும்பு கோட்டை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்து இலட்சம் இலஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...

பெரிய வெங்காய விலையில் வீழ்ச்சி

நேற்று (20) இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்தது. இந்தியா, பாகிஸ்தான்,...