follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

Published on

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மலையாகம் மற்றும் வடக்கு புகையிரத சேவைகளில் விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து காங்கசந்துறை வரை காலை 6.00 மணிக்கு, மேலும் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

● மார்ச் 8 – காலை 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 10 – காலை 7.45 பதுளை – கொழும்பு கோட்டை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – இரவு 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – மாலை 5.20 பதுளை – கொழும்பு கோட்டை

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...